Seed Certification
விதை கிராமத் திட்டம்
விதை கிராமம்
விதை கிராமத்தின் பயன்கள்:
  • தடுப்பு இடைவெளியைக் குறைத்தல், அயல் மகரந்தச் சேர்க்கை பயிர்களான மக்காச்சோளம் மற்றும் சூரிய காந்தி போன்றவற்றில் தடுப்பு இடைவெளி அதிகம் தேவைப்படுகிறது. எனவே இப்பயிர்கள் பயிரிடும்போது அப்பகுதி முழுவதும் ஒரே இரகமாக இருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும்.
  • எனவே பண்ணை இயந்திரங்களைப் பயன்படுத்த முடியும்.
  • விதை அறுவடைக்குப் பின் கையாலுவது சுலபமாகும்.
  • இவ்வாறு ஒரே இரகத்தை பயிரிடும் போது, அறுவடைக்குப் பின் உலர்த்துதல், பதப்படுத்துதல் போன்ற செயல்களின் போது பல இரக விதைகள் ஒன்றோடொன்று கலப்பது தவிர்க்கப்படுகிறது.
  • விதை சான்று கண்காணிப்பாளர், பெருமளவு பரப்பை கண்காணித்தல் எளிது.
  • இடுபொருள் செலவு குறைகிறது.
Updated On: Jan, 2016
 

© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் -2016.

Fodder Cholam